மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கருணாநிதியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்றைக்கு முன்னணியில் இருக்கும் நடிகைகள் யாரும் அஞ்சலி செலுத்த வரவில்லை.
இந்நிலையில் மெரினாவில், நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள கருணாநிதிக்கு, நடிகை த்ரிஷா நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். த்ரிஷாவுடன் அவரது தாயார் உமாவும் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய த்ரிஷா, "கருணாநிதியின் மறைவு அரசியல், சினிமா இரண்டிற்கும் மிகப்பெரிய இழப்பு. கவிஞர், எழுத்தாளர் என பல திறமை கொண்ட மிகப்பெரிய மனிதர். அவரை எண்ணி நீண்ட நாட்களுக்கு நாம் வருத்தப்படுவோம் என்றார்.